தமிழ்நாடு
-
வெடித்துக் கிளம்பிய ரூ.136 கோடி ஊழல் புகார்! அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க முறைகேடு! பெரிய சிக்கல்
சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில்…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்.. புதிய பென்சன் திட்டத்தில் மாபெரும் மாற்றம்? அதிகரிக்கும் தொகை?
சென்னை: புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக…
Read More » -
சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு
சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழ்ந்து பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது வடலூரில்…
Read More » -
மதுரை: மதுரையில் பார்சல் வாங்கிச் சென்ற உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்
மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கிச் சென்றார்.…
Read More » -
காணாமல் போன கூட்டாளி கொடூர கொலை.. ரவுடி வரிச்சியூர் செல்வம் சிக்கியது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்
மதுரை: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கூட்டாளி கொலை…
Read More » -
பாவம் தமிழ்நாடு மீனவர்கள்.. ஆட்டம்போடும் இலங்கை கடற்படை! மத்திய அரசை கோர்த்துவிட்ட ராமதாஸ் – அட ஆமா?
பாவம் தமிழ்நாடு மீனவர்கள்.. ஆட்டம்போடும் இலங்கை கடற்படை! மத்திய அரசை கோர்த்துவிட்ட ராமதாஸ் – அட ஆமா? சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர்…
Read More » -
தஞ்சாவூரே வியந்துடுச்சே.. ஊர்மெச்சிய “மாப்ளை”.. ஆமா, அதென்ன பின்னாலயே வருது.. துள்ளிகுதித்த ஒரத்தநாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது.. அப்படி என்ன வித்தியாசம் ஒத்தநாடு பகுதியில் நடந்துள்ளது? திருமண பரிசுகள் என்றாலே…
Read More » -
பிராய்லர் கோழிகள் கொழுக்மொழுக்காக ஹார்மோன் ஊசி போடுகிறார்களா? நீரிழிவை கட்டுப்படுத்துமாமே?
சென்னை: பிராய்லர் கோழியின் இறைச்சியை சாப்பிடலாமா வேண்டாமா என்பது இன்று பலரது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…
Read More » -
சேலத்தில் ‘டபுள் டக்கர்’ பேருந்து நிலையம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! லிஃப்ட் கூட இருக்கே
சேலம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சேலத்தில் ரூ.96.53…
Read More » -
100 அடிக்கும் கீழே குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்..பருவமழை பொய்த்தால் நீர் திறப்பு நிறுத்தப்படுமா?
சேலம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து இல்லாத…
Read More »